இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை
மேலேறி, சோளிங்கர்
தெரிவித்தவர்: பழனிவேல்
நெமிலியை அடுத்த மேலேறி ஊராட்சி அரசங்குப்பம் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதி, முருகன் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கின்றன. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். அத்துடன் வெறிநோய் தடுப்பூசி நாய்களுக்கு போட வேண்டும்.
-பழனிவேல், நெமிலி.





