இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் வைக்கப்படும் பெயர்பலகைகளால் இடையூறு
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: தேவதாஸ்
வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளின் பெயர் பலகைகளை வைக்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்படும் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும். மேலும் பல இடங்களில் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள நிரந்தர விளம்பர பலகைகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், வாலாஜா.