இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாடுகள் தொல்லை
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா நகர பகுதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக தொல்லை தரும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி பணியாளர்கள் மாடுகளை பிடித்து நகராட்சி பவுண்டில் அடைக்க வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் உரிமை கோரப்படாத மாடுகளை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது பொது ஏலத்தில் விட வேண்டும்.
-காளிமுத்து, வாலாஜா.