இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பேனர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து
கலவை, ஆற்காடு
தெரிவித்தவர்: பாஸ்கர்
கலவை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் நினைவஞ்சலி, காது குத்துதல், பிறந்தநாள், திருமணம் மற்றும் அரசியல்வாதிகளின் பிறந்தநாள், கோவில் திருவிழா, அரசியல் பிரமுகர்களை வரவேற்பது போன்ற நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பஸ் நிலையம் அருகே விளம்பர பேனர்களை வைக்கின்றனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது பேனர் விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், கலவை.





