இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: நித்தியானந்தம்
ஆற்காடு-வாலாஜா மார்க்கத்தில் பைபாஸ் சாலையில் எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி எதிரிலும், அந்தக் கல்லூரிக்கு அருகிலும் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அங்கு பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. பயணிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், உள்ளூர், வெளியூர் பயணிகள் வெயில், மழை நேரத்தில் சிரமப்படுகின்றனர். அந்தக் கல்லூரியின் அருகிலும், எதிரிலும் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.




