Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • நடவடிக்கை எடுப்பார்களா?
15 March 2023 12:39 PM GMT
#29013

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?
X
மற்றவை
திட்டுவிளை
தெரிவித்தவர்: சேக் அப்துல்காதர்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பகுதியில் அனந்தனார் கால்வாயில் பாய்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது நிரம்பி அருகில் உள்ள ஆப்தீன்நகருக்குள் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயிலில் இருந்து தண்ணீர் குடியிப்பு பகுதிக்குள் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick