சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோரிக்கைகள் கவனிக்கப்படுமா?
கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து கொடுங்கையூர் பார்வதி ந, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள், பார்வதி நகர�
சென்னை கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து கொடுங்கையூர் பார்வதி நகருக்கு பெரம்பூர், மூலக்கடை வழியாக செல்லும் 46C பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக மேற்கூரிய வழித்தடத்தில் செல்லும் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த பஸ் மீண்டும் இயக்கப்பட வேண்டும். அதேபோல் பார்வதி நகரில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கும் போதிய பஸ் வசதி இல்லை. மேற்கண்ட பொதுமக்களின் கோரிக்கைகளை போக்குவரத்து கழகம் நிறைவேற்றி தர வேண்டும்.




