சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த இருக்கைகளால் பயணிகள் அவதி
பஸ் நிறுத்தம், தண்டையார்பேட்டை மார்கெட் அருகே, எண்ணூர் நெ�, சென்னை
தெரிவித்தவர்: காஜா
சென்னை எண்ணூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை மார்கெட் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் கடந்த 8 மாதங்களாக சேதமடைந்து கிடக்கிறது. முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நிழற்குடையின் கீழே நின்றபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை கவனித்து தீர்வு வழங்குமா?





