கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து தடுப்பு நடவடிக்கை அவசியம்
மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கடலூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
கடலூரில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வழியாக புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது மணிக்கூண்டு வளைவில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி நேரங்களில் அப்பகுதியில கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் மணிக்கூண்டு வளைவில் பேரிகாடுகளை வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகும்.