சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
அருள் முருகன் நந்தவனம் நகர், நன்மங்கலம், சென்னை
தெரிவித்தவர்: ஹேமா
சென்னை நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகர் குடியிருப்பில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் பன்றிகள் சாலையில் அடிபட்டும், நாய்களால் கடிக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. வாகனத்தில் அடிபட்டு இறக்கும் பன்றிகளை யாரும் அப்புறப்படுத்துவதில்லை. இறந்த பன்றிகள் அங்கேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசி நோய்தொற்றும் ஏற்படுகிறது. எனவே குடியிருப்புகளில் உலாவும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





