சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெரு நாய்கள் தொல்லை
ஜி.எஸ்.டி. சாலை சுரங்கப்பாதை, சானடோரியம் ரெயில் நிலையம் அருகே, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை சுரங்கப்பாதை இருக்கும் பகுதியில் , தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. சாலையில் தனியாக யாரும் சென்றால் தெருநாய்கள் கூட்டமாக நின்று குரைப்பதும், துரத்துவதும் போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.




