சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நின்ற பணியால் அவதி
கள்ளிக்குப்பம், ஹஜி நகர், அம்பத்தூர், சென்னை
தெரிவித்தவர்: சாலைவாசி
சென்னை அம்பத்தூர் ஹஜி நகர், கள்ளிக்குப்பம் பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.வேலைகள் பாதியில் நின்றதால் சாலையோரங்களில் பள்ளங்களாக உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் மாடு ஒன்று மாட்டி கொண்டு, வெளியே வராமல் சிரமப்பட்டதும் குறிப்பிடதக்கது. அதிகாரிகள் வடிகால் பணியை விரைந்து முடித்து திறந்திருக்கும் வடிகால்களை மூட வேண்டுகிறோம்.





