கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த நிழற்குடை
பூதப்பாண்டி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஸ்ரீபரிஷீத்
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட திட்டுவிளை அருகில் மணத்திட்டையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கூரையின் மீது செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதியை நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீபரிஷீத், பூதப்பாண்டி.