சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சமூக சீர்கேடு தடுக்கப்படுமா?
ஆஞ்சநேயர் கோவில் அருகே, மந்தவெளி தெரு, சென்னை
தெரிவித்தவர்: கந்தன்
சென்னை மந்தவெளி தெரு, ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கடைகளையொட்டி புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டமாக கூடி புகைபிடிக்கிறார்கள். அருகில் பள்ளியும், கோவிலும் இருப்பதால் குழந்தைகள், பெண்கள் என பெரும்பாலானோர் செல்லும் வழியில் புகைபிடிப்பதால் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?





