கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பில்லாத பூங்கா
பரங்கிப்பேட்டை, புவனகிரி
தெரிவித்தவர்: கலீலூர் ரஹ்மான்
பரங்கிப்பேட்டை தெசன் சாபு தெருவில் பாவா மரைக்கார் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
அங்கிருந்த பல விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து, சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனா். இந்த பூங்காவை சீரமைத்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர பரங்கிப்பேட்டை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
அங்கிருந்த பல விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து, சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனா். இந்த பூங்காவை சீரமைத்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர பரங்கிப்பேட்டை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.