கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
துணை சுகாதார நிலையம் திறக்கப்படுமா?
சி.கீரனூர், புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சி.கீரனூர் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, அந்த துணை சுகாதார நிலையம் முற்றிலும் பாழடைந்துள்ளது. இதனால் அதனை பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், அந்த துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், 24 மணி நேரமும் செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.