சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆட்கள் பற்றாக்குறை
ஆரம்ப சுகாதார நிலையம், மேனாம்பேடு, சென்னை
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
அம்பத்தூர் மேனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இரத்த பரிசோதனை செய்யும் இடத்தில் ஒரு செவிலியர் மட்டுமே இருக்கிறார். அவரே அனைத்து வேலைகளையும் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதோடு, மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
கிடைக்குமா?
கிடைக்குமா?




