கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடம்
வி.குமாரமங்கலம், புவனகிரி
தெரிவித்தவர்: கிரி
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வி.குமாரமங்கலம் கிராமத்தில் ஏழை-எளிய மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்றி அந்த கட்டிடம் பாழடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது. ஆகவே செடி-கொடிகளை அகற்றி, பாழடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.