கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாரச்சந்தை அமைக்க வேண்டும்
சிறுநெசலூர், திட்டக்குடி
தெரிவித்தவர்: கலைவாணி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து, தாங்கள் அறுவடை செய்த பயிர்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்படும் வகையில் சிறுநெசலூரில் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.