சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருப்பலகையில் சுவரொட்டிகள்
தீயணைப்பு நிலையம் அருகே, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, வியாசர்பாடி, சென்னை
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
சென்னை வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கும் ஸ்ரீராம் நகரின் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தெருவின் பெயரே தெரியாத வகையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளால் கூரியர் கொடுக்க வருபவர்கள், தெருவிற்கு புதிதாக குடிவந்தவர்கள் சிரமப்படும் சூழ்நிலை அமைகிறது. தெரு பெயர்பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வேதனையளிக்கிறது.





