சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெரு நாய்களா? வெறி நாய்களா?
8-வது தெரு, எஸ்.ஆர்.பி. நகர், வில்லிவாக்கம், சென்னை
தெரிவித்தவர்: தெருமக்கள்
சென்னை வில்லிவாக்கம் எஸ்.ஆர்.பி. நகர் 8-வது தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு வேளையில் இந்த தெருவில் நடந்து சென்றாலே நாய்கள் துரத்துவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் மோட்டர் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் கடிக்க வருவதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே நாய்களின் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?




