சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைத்தெரு, சந்தோஷ் நகர், புத்தகரம், சென்னை
தெரிவித்தவர்: ராமசந்திரன்
சென்னை புத்தகரம் சந்தோஷ் நகர் முல்லைத்தெருவில் மழை நீர் வடிகால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. மேலும் இந்த தெருவின் அமைக்கப்பட்டிருக்கும் சாலையை விட உயர்வான இடத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கபப்ட்டிருக்கிறது. இதனால் மழை பெய்தாலே மழைநீர் வடிகால்வாய்க்கு செல்லாமல் சாலையிலேயே தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?





