கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவதி
தென்பாதி, புவனகிரி
தெரிவித்தவர்: பொது மக்கள்
கீரப்பாளையம் ஒன்றியம் தென்பாதி கிராமத்தில் உள்ள வீராணம் ஏரிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.