கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருளில் முழ்கிய மேம்பாலம்
பொன்னேரி, கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் இறையூர்-பொன்னேரி செல்லும் சாலைக்கு இடையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தெருமின்விளக்குகள் ஏரியாமல் இருப்பதால், இரவில் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கி கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.