கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில்கள் நின்று செல்லுமா?
பரங்கிப்பேட்டை, புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தாம்பரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம் வழியாக வேளாங்கண்ணிக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரெயில்கள் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாத காரணத்தால், அப்பகுதி பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டு்ம் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.