கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் அங்கன்வாடி மைய கட்டிட பணி
த.பாளையம், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குறிஞ்சிப்பாடி அருகே த.பாளையம் ஊராட்சி அலுவலக கட்டிடம் அருகே அங்கன் வாடி மையம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் தொடங்கிய பணிகள் நாட்கள் செல்ல, செல்ல நத்தை வேகத்திற்கு மாறியது. பின்னர், மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அங்கன் மையம் கட்டிட பணியை மீண்டும் தொடங்கி், விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.