கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த பாலத்தால் அச்சம்
பரங்கிப்பேட்டை, புவனகிரி
தெரிவித்தவர்: பயணிகள்
பரங்கிப்பேட்டையில் பெரிய மதகுபாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பலத்த சேதமடைந்த ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏந்நேரத்திலும் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.