கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார்பெட்டி செய்தி எதிரொலி
நடுவீரப்பட்டு, கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை தனிநபர்கள் ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர். இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்சென்றதால் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.