Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • வாகனங்கள் நிறுத்துவதால்...
6 Aug 2023 2:42 PM GMT
#37542

வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி

மற்றவை
ஜெயநகர்
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு ஜெயநகர் 33-வது கிராஸ் 4-வது பிளாக் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பலரும் அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick