கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
மங்களூர், கடலூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் மங்களூரை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் வேப்பூர், திட்டக்குடியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தான் வீரர்கள் வந்து தீயை அணைப்பார்கள். இதனால் காலவிரையம் ஏற்படுவதால், பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனவே மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.