கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாய்க்கால் அமைக்க வேண்டும்
வன்னியர்புரம், கடலூர்
தெரிவித்தவர்: ஜெயகிருஷ்ணன்
நடவீரப்பட்டு அருகே வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள மலையிலிருந்து வரும் நீர், ஓடை வழியாக வன்னியர்புரம் ஏரிக்கு செல்கிறது. ஆனால் இந்த ஓடை வழியாக செல்லும் நீர் வன்னியர்புரம் கிராமத்தில் உள்ள முத்தையன் குளத்திற்கு செல்லாமல் நேரடியாக ஏரிக்கு செல்கிறது. இதனால் முத்தையன் குளம் தண்ணீரின்றி வரண்ட நிலையில் காணப்படுகிறது. எனவே ஏரிக்கு செல்லும் ஓடை நீர் முத்தையன் குளத்திற்கும் செல்லும் வகையில் வாய்க்கால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.