கடலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
நிலஅளவையர் அலுவலக கட்டிடத்தை திறக்கலாமே?
சிறுபாக்கம், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
சிறுபாக்கத்தில் நிலஅளவையர் அலுவலக கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிலஅளவையர் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




