சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சமூக சீர்கேடுகள் தடுக்கப்படுவது எப்போது?
பழைய குடியிருப்பு வாரியம் அருகே, சச்சிதானந்தம் 2-வது தெரு, குயப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை குயப்பேட்டை, சச்சிதானந்தம் 2-வது தெரு பழைய குடியிருப்பு வாரியம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சமூக நல திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருக்கின்றது. இதனால் சமூக விரோதிகள் சிலர் தினசரி பகல்-இரவு முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுவதோடு, மது அருந்துவது போன்ற தகாத செயல்களில் ஈடுகின்றனர். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தபகுதி வழியே நடந்து செல்லவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து இது போன்ற செயல்கள் இனிமேலாவது நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




