கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
தம்பிப்பேட்டை, கடலூர்
தெரிவித்தவர்: சித்ரா ராமையன்
கடலூர்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தம்பிப்பேட்டை பஸ் நிறுத்தத்திற்கு 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் வசிக்கும் இரு பிரிவினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது தகராறில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அதனால் தம்பிப்பேட்டையில் பிரச்சினைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.