கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பட்டா வழங்க வேண்டும்
தொழூர், கடலூர்
தெரிவித்தவர்: காமராஜ்
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா தொழூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் வீடுகள் கட்டமுடியாமல் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த இடத்தை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து, ஆதிதிராவிட கிராம மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.