சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
கோவூர் பாலத்தின் அருகில், ஆலமரம் சந்திப்பில், பரணி புத்தூர், சென்னை
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
சென்னை பரணி புத்தூர் ஆலமரம் சந்திப்பிலும், கோவூர் பாலத்தின் அருகிலும் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 2 இடங்களிலும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது. பரணி புத்தூர் ஆலமரத்தில் இருந்து பெரியபணிச்சேரி செல்ல வழி இருந்தும், தாம்பரம்-மதுரவாயல் இடையே நெடுஞ்சாலை அமைத்த பொழுது இவ்வழி முழுவதுமாக அடைக்கப்பட்டுவிட்டது. இதனால் வெறும் 500 அடி தூரத்தில் பெரியப்பணிசேரிக்கு சென்று வந்தவர்கள் தற்போது 5 கிமீ தூரம் சுற்றி சென்று வருகின்றனர். பழையபடி இந்த சாலையை மீண்டும் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுகிறோம்.





