கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்கலாமே?
ஸ்ரீமுஷ்ணம், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றனர். இவர்கள், ஆபத்தை அறியாமல் சாலையின் நடுவில் நிற்பது, திடீரென வாகனங்களை நிறுத்துவது, வேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை அதிகாரிகள் ஏனோ கண்டும், காணாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பாா்ப்பாக உள்ளது.