கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
சேத்தியாத்தோப்பு, புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, பூதங்குடி, அகரஆலம்பாடி உள்ளிட்ட பகுதியில் கடந்த ஆண்டு சம்பா அறுவடை பணியின் போது தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு விவசாயிகள் தங்களது நெல்முட்டைகளை விற்பனை செய்து பயன் அடைந்தனர். ஆனால் இந்தாண்டு மேற்கண்ட இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.