கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் வாய்க்காலில் மூடி அமைக்க வேண்டும்
பரங்கிப்பேட்டை, புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வாத்திப்பள்ளி தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது ஆனால் அதன் மேல் சிமெண்ட் சிலாப் போட்டு மூடாமல் விட்டு விட்டனர். இதனால் சிறுவர்கள், முதியோர்கள் அந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூடி அமைக்க வேண்டும்.