கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா?
திட்டக்குடி, திட்டக்குடி
தெரிவித்தவர்: ராமு
திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பல நாட்களாக திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வரும் தாய்மார்களும், வெளியூர்களில் இருந்து வரும் தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பாலூட்டும் தாய்மார்கள் அறையை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.