கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் தொல்லை
மா.புளியங்குடி, கடலூர்
தெரிவித்தவர்: சுஜிதா
மா.புளியங்குடியில் கடந்த 6 மாத காலமாக குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. இவைகள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடிங்கி செல்கின்றன. மேலும் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து செல்கின்றன. குரங்குகளை விரட்ட செல்லும் மக்களை கடிக்க சீரிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.