கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திட்டக்குடி, திட்டக்குடி
தெரிவித்தவர்: கந்தசாமி
திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இந்நிலையில் வெலிங்டன் நீாத்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக விவசாய பாசனத்திற்கு கிடைக்காமல் வீணாகும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
இந்நிலையில் வெலிங்டன் நீாத்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக விவசாய பாசனத்திற்கு கிடைக்காமல் வீணாகும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.