கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் ஆக்கிரமிப்பு
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: சக்திவேல்
கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியன்பேட்டை, மூலக்குப்பம் போன்ற கிராமங்களின் இருந்து மழைநீர் அய்யனார் கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்காலை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் வடிகால் முறையாக கட்டப்படாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வடிகாலை முறையாக கட்டித்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.