கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பன்றிகள் தொல்லை
கிள்ளை, சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம் தாலுகா கிள்ளை பேரூராட்சியில் உள்ள பில்லுமேடு, பட்டறையடி, சின்னவாய்க்கால் ஆகிய பகுதிகளில் கூட்டம், கூட்டமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இ்தனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.