கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி வாய்க்கால் தூர்வாரப்படுமா?
மதுரா, கடலூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம், மதுரா, பூண்டியாங்குப்பம் கிராமங்களில் உள்ள ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் ஏரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் ஏரியில் தண்ணீா் செல்ல வழியின்றி வெள்ளம் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே ஏரி வாய்க்கால்களை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.