கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
விருத்தாசலம், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருத்தாசலத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக வி.என்.ஆர். நகர் பகுதியில் மக்கள் தொகையை விட நாய்களின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். அதனால் பொதுமக்களின் அச்சத்தை போக்க நகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?.