கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறக்கப்படாத காவல்நிலைய புகார் பெட்டி
இராஜேந்திரப்பட்டிணம், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: தி.ரமேஷ்
விருத்தாசலம் வட்டம் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை மனுவாக போட்டு வந்தனர். ஆனால் அந்த புகார் பெட்டி வைக்கப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டுமே திறந்து மனுக்கள் எடுக்கப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக புகார் பெட்டி திறக்கப்படாமலே, வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. எனவே அந்த புகார் பெட்டியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.