கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
சாத்தமங்கலம், கடலூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
வீராணம் ஏரியில் இருந்து சாத்தமங்கலம், பரதூர், ஒரத்தூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் ஆகாய தாமரை அதிகமாக உள்ளது. இது தவிர செடி, கொடிகளும் படர்ந்து உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கவனித்து இந்த பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?