சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
2-வது, 4-வது தெரு, சண்முகபுரம், திருவொற்றியூர், சென்னை
தெரிவித்தவர்: நீலகண்டன்
சென்னை திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியில் உள்ள 2-வது மற்றும் 4-வது தெருவில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. மேலும் தெருக்களில் நடந்து செல்லும் சிறுவர்களை குறைப்பது, மோட்டார் சைக்கிள்களை கும்பலாக துரத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் சிறுவர் முதல் முதியோர் வரை அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்.




