கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலூட்டும் தாய்மார்கள் அறை சீரமைக்கப்படுமா?
பரங்கிப்பேட்டை, சிதம்பரம்
தெரிவித்தவர்: அர்ஷத்
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலைய வளாகத்தில் குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்று தனி அறை அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்றி தற்போது அந்த அறையின் கதவுகள் பழுதடைந்துள்ளது. மேலும் அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளதுடன், விளக்குகளும் எரியவில்லை. இதனால் அங்கு வரும் தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அறையை சீரமைக்க வேண்டும்.